<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>
                                                                    TNTCWU
                                                   திருச்சி மாவட்டம் VDR/278


அன்பார்ந்த தோழர்களே!
 
                                                    வணக்கம். நமது மாவட்ட செயற்குழு கூட்டம் 26-09-2015 அன்று தோழர்.G.சுந்தர்ராஜ்  அவர்களது தலைமையில் நடைபெற்றது.அதில் தோழர். M.பாலமுருகன் அஞ்சலியுரை நிகழ்த்தினார்.

                                                    மாவட்ட செயற்குழுவை,   மாவட்டச்செயலாளர் தோழர். K. பாண்டி TNTCWU தொடங்கிவைத்து செப்-2 வேலை நிறுத்தத்தில் பங்கோற்ற 100% ஒப்பந்த தொழிலார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டு நமது போனஸ் , BSNLCCWF அகில இந்திய மாநாட்டைப்பற்றி விளக்கி பேசினார்.
                                                   
                                                    BSNLEU மாவட்டத்தலைவர் தோழர். தேவராஜன் மற்றும் BSNLEU மாவட்டச்செயலாளர் தோழர்.S.அஸ்ஸலாம்பாஷா BSNLCCWF அகில இந்திய மாநாட்டைப்பற்றி விளக்கி தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அறிவுரைகள் கூறி , நமது போனஸ் சம்பத்தமான நிர்வாகத்தின் நிலைபாட்டை கண்டித்து 08-10-2015 அன்று கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவதுப்பற்றி விளக்கி பேசினார்கள்.  

                                                     மாநிலசெயற்குழுஉறுப்பினர் தோழர். R.கல்லடியான் , தோழர். M,இளையராஜா, தோழர். A.குமார் ஆகியோர் வாழ்த்தி போசினார்கள்.

                                                      மாவட்ட பொருளர் தோழர். A.சண்முகம்    நன்றியுரை  நிகழ்த்தினர்.

தீர்மானங்கள் :
1)  நமது அகிலஇந்தியசங்கம் BSNLCCWF மாநாட்டின் , மாவட்ட வரியாக ஒதுக்கப்பட்ட பிரதிநிதிகள் எண்ணிக்கையின்படிகலந்துகொள்ளுவது.
2) நமது போனஸ் சம்பத்தமான நிர்வாகத்தின் நிலைபாட்டை கண்டித்து 08-10-2015 அன்று கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
3) நமது 6 to 8 Hrs அகில இந்திய மாநாட்டில் அறிவுறுத்துதல்.